கோப்புப்படம் 
தமிழ்நாடு

பார்த்தசாரதி கோயிலில் சிறப்பாக நடைபெற்ற நரசிம்மர் சுவாமி பிரம்மோற்சவ தேர் திருவிழா

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்மம் பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான புதன்கிழமை காலை தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

DIN

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்மம் பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான புதன்கிழமை காலை தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியான மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தரிசனத்திற்கு ஒன்றான அருள்மிகு  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நரசிம்மர் சுவாமி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான புதன்கிழமை திருத்தேர் உற்சவம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

திருத்தேரியில் இருந்து பக்தர்கள் அனைவருக்கும் நரசிம்ம சுவாமி அருள் புரிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT