தமிழ்நாடு

அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது வேதனையளிக்கிறது: வி.கே. சசிகலா

DIN

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது வேதனையை ஏற்படுத்துகிறது என்றார் வி.கே. சசிகலா.
 மயிலாடுதுறையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 நான் ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளராகத்தான் உள்ளேன். அவர்கள்தான் சண்டையிட்டுக் கொள்கின்றனர். அதிமுகவின் பொன்விழா ஆண்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது. தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது. அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் தான் அதை சொல்ல வேண்டும். தேர்தலில் அளித்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT