தமிழ்நாடு

'புதுவையில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்'

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

DIN


புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை எந்த மொழியையும் திணிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். 

மேலும், தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்றும், புதிய கல்விக் கொள்கையை முழுமையாக படித்துவிட்டு அதைப்பற்றி கருத்து சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT