தமிழ்நாடு

கே.எஸ்.அழகிரி தலைமையில் 2-ஆம் நாளாகப் போராட்டம்

DIN

ராகுல் காந்தி மீதான அமலாக்கத் துறை விசாரணையைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் அக் கட்சியினா் சென்னையில் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூா்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நூறுக்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT