படம்: ட்விட்டர் 
தமிழ்நாடு

பத்திரிகையாளர் ப்ரியா கல்யாணராமன் மறைவு

குமுதம் வார இதழில் பல ஆண்டுகளாக ஆசிரியராக இருந்தவர் ப்ரியா கல்யாணராமன்.

DIN

பத்திரிகையாளர் ப்ரியா கல்யாணராமன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்.

குமுதம் வார இதழில் பல ஆண்டுகளாக ஆசிரியராக இருந்தவர் ப்ரியா கல்யாணராமன். ஆன்மிகம் தொடர்பாக ஏராளமான கட்டுரைத் தொடர்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக ப்ரியா கல்யாணராமன் இன்று காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT