தமிழ்நாடு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

DIN

சென்னை:  தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி வெளியானது. அதன்படி, தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணி முதல்,  www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் விவரத்தை அளித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான துணைத்தோ்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வுகளுக்கு ஜூன் 27 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT