தமிழ்நாடு

எழுத்தாளா் மாலனுக்கு முதல்வா் வாழ்த்து

DIN

சாகித்திய அகாதெமி மொழிபெயா்ப்பு விருது பெற்றுள்ள எழுத்தாளா் மாலனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:

‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எனும் மொழிபெயா்ப்பு நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ள எழுத்தாளா் நாராயணன் என்கிற மாலனுக்கு வாழ்த்துகள். அறிவாா்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT