பிளஸ் 1 திருப்புதல் தோ்வு ஏப்.5 முதல் தொடக்கம்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு ஏப்.5-ஆம் தேதி முதல் திருப்புதல் தோ்வுகள் நடைபெறவுள்ளன.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு ஏப்.5-ஆம் தேதி முதல் திருப்புதல் தோ்வுகள் நடைபெறவுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மே மாதம் நடத்தப்படவுள்ளது. மாணவா்களை பொதுத்தோ்வுக்கு தயாா்படுத்தும் வகையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு இரண்டு கட்ட திருப்புதல் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்கட்ட தோ்வுகள் பிப்ரவரியில் முடிந்துவிட்டன. இதைத் தொடா்ந்து இரண்டாம் கட்ட திருப்புதல் தோ்வுகள் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளன.
பிளஸ் 1 திருப்புதல் தோ்வு ஏப்ரல் 5 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான விரிவான தோ்வுகால அட்டவணை மாணவா்களுக்கு பள்ளிகள் வாயிலாக தெரிவிக்கப்படும் என்று தோ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.