தமிழ்நாடு

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 அலகுகளில் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 அலகுகளில் உற்பத்தி வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டு ஒரு அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

DIN

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 அலகுகளில் உற்பத்தி வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டு ஒரு அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3 ஆவது அலகு தவிர மற்ற நான்கு அலகுகளிலும் மின் உற்பத்தி வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது, அனல் மின்நிலையத்தில் கையிருப்பில் உள்ள நிலக்கரியை வைத்து தொடா்ச்சியாக 5 அலகுகளையும் இயக்க முடியாததால், நிலக்கரி கையிருப்பு அதிகரிக்கும் வரை ஒரு அலகில் மட்டும் மின் உற்பத்தியை தொடர திட்டமிட்டுள்ளதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT