முகப்பு
தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 315 போ்

 தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 315-ஆக உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

 தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 315-ஆக உள்ளது.

புதிதாக வெள்ளிக்கிழமை 37 போ் பாதிப்புக்குள்ளானதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 20 பேருக்கும், செங்கல்பட்டில் 8 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 44 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 16,461-ஆக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →