தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பிஏ-4: மா. சுப்பிரமணியன்

DIN


தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பிஏ-4 வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

"தமிழ்நாட்டில் ஒருவருக்கு பிஏ-4 வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தகவலறிந்து மருத்துவத் துறைச் செயலர் இரவே அவர்களை நேரில் சென்று சந்தித்தார். அவர் நலமுடன் உள்ளார். நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டார். அவருடன் தொடர்பிலிருந்த எவருக்கும் தொற்று பரவவில்லை."

இந்தியாவில் கடந்த வியாழக்கிழமை பிஏ-4 வகை கரோனா தொற்றின் முதல் பாதிப்பு ஹைதராபாத்தில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT