தமிழ்நாடு

குற்றாலம் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி

DIN

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.           

குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தல் புதன்கிழமை பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.               

இத்தேர்வில் அதிமுக சார்பில் பேரூர் செயலாளர் கணேஷ் தாமோதரனும் திமுக சார்பில் வழக்குரைஞர் கே.பி. குமார் பாண்டியனும் போட்டியிட்டனர். தேர்தலில் அதிமுக வேட்பாளர் 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குமார் பாண்டியன் 3 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT