தமிழ்நாடு

தமிழகத்தில் 15 டிஎஸ்பி-களுக்கு பதவி உயர்வு

DIN

தமிழகத்தில் 15 காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கே.பிச்சை, கே.எஸ். ரவிசந்திரன், டி. லோகநாதன், பி. வீரமணி, எஸ். ஈஸ்வரமூர்த்தி, வி. செங்கமலகண்ணன், எஸ். லயோலோ இக்னடியஸ், டி. ராஜகுமார், ஆர். ராஜசேகரன், ஜி.ஆர். ஆராஷூ, எஸ். கிருஷ்ணன், ஆர். முத்துசாமி, கே. பீர் மொஹிதீன், ஜி. சார்லஸ் கலைமணி, எஸ். மோகன் தம்பிராஜன் ஆகியோர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT