தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 30 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சுதான் சூ துலியா அமர்வில் விசாரணை நடைபெற்றது.

அதிமுகவின் கட்சி விதிகளை மீறியது உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தெரிவித்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும், ஆவணங்களையும் நவ.30-ல் தாக்கல் செய்ய வலியுறுத்தி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பும், அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும் கோரிய நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT