தமிழ்நாடு

வெறுப்பைத் தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

DIN

வெறுப்புணா்வைத் தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை ஒட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:-

பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட காந்தியடிகள் தொடா்ந்து உழைத்தாா். அவரது பிறந்த தினத்தில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைக்கட்டும். வெறுப்புணா்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை. இது காந்திய மண் எனச் சூளுரைப்போம் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா ஆர்சிபி?

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

SCROLL FOR NEXT