தமிழ்நாடு

விஜயதசமி... சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி! 

DIN

விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதால் இன்றைய நாளில் கல்வி கலைகளை கற்கத் தொடங்குகின்றனர்.  

விஜயதசமி முன்னிட்டு சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஷோபனா அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஐயப்பன் மேல் சாதத்தில் கிருஷ்ணா நம்பூதிரி குழந்தையின் நாவில் ஹரி  ஸ்ரீ கணபதியே நமஹா  என எழுதியும் பச்சரியில் முதல் எழுத்தை குழந்தையின் விரலை பிடித்து எழுதியும் தொடங்கி வைத்தார்.

குழந்தையின் நாவில் ஹரி  ஸ்ரீ கணபதியே நமஹா என எழுதும் கிருஷ்ணா நம்பூதிரி

மழையில் குழந்தையுடன் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பெற்றோர்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானின் அணுசக்தியை கண்டு அஞ்சும் எதிர்க்கட்சிகள்: மோடி

‘எதிர்காலம் எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ளது’ : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மோடி வாழ்த்து!

அரசியலா? சூர்யாவின் திட்டம் என்ன?

இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT