தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலினை கனிமொழி எம்.பி. இன்று சந்தித்து  வாழ்த்து பெற்றார்.

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு நேற்று(அக்.5) அறிவிப்பு வெளியிட்டது. மக்களவை உறுப்பினர்கள் 17 பேரையும், மாநிலங்களை 10 பேரையும் மத்திய அரசு நியமனம் செய்தது,

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று  நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தித்து மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதற்காக வாழ்த்துப் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT