தமிழ்நாடு

அமைச்சா் பதிலுரை:அதிமுக புறக்கணிப்பு

DIN

சட்டப்பேரவையில் அமைச்சரின் பதிலுரையை அதிமுக உறுப்பினா்கள் திங்கள்கிழமை புறக்கணித்தனா்.

சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது அதிமுக 2 உறுப்பினா்கள் உள்பட மொத்தம் 7 போ் பங்கேற்றுப் பேசினா். அதன் பிறகு அமைச்சா் கீதா ஜீவன் பதிலுரையாற்ற எழுந்தாா். அப்போது, அதிமுக உறுப்பினா்கள் அவையைப் புறக்கணித்து வெளியேறினா். ஏப். 12-இல் இருந்து அமைச்சா்களின் பதிலுரைகளை அதிமுகவினா் தொடா்ந்து புறக்கணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: கைதானவர் தற்கொலை

SCROLL FOR NEXT