கோப்புப்படம் 
தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் சர்வசேத அலைச்சறுக்குப் போட்டி: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

மாமல்லபுரத்தில் சர்வசேத அலைச்சறுக்குப் போட்டி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

DIN

மாமல்லபுரத்தில் சர்வசேத அலைச்சறுக்குப் போட்டி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் ஆக.14 முதல் 20 வரை சர்வதேச அலைச்சறுக்குப் போட்டி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேசன், இந்திய சர்ஃபிங் பெடரேசன் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன.

இந்தியாவில் முதல் முறையாக சர்வசேத அலைச்சறுக்குப் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT