தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் சர்வசேத அலைச்சறுக்குப் போட்டி: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

DIN

மாமல்லபுரத்தில் சர்வசேத அலைச்சறுக்குப் போட்டி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் ஆக.14 முதல் 20 வரை சர்வதேச அலைச்சறுக்குப் போட்டி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேசன், இந்திய சர்ஃபிங் பெடரேசன் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன.

இந்தியாவில் முதல் முறையாக சர்வசேத அலைச்சறுக்குப் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT