கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஏப்.24-இல் மதுரை - குஜராத் சிறப்பு ரயில் இயக்கம்

சௌராஷ்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு, மதுரையிலிருந்து குஜராத்துக்கு ஏப்.24-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

DIN

சௌராஷ்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு, மதுரையிலிருந்து குஜராத்துக்கு ஏப்.24-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சௌராஷ்ரா தமிழ் சங்கமத்தின் 11-ஆவது பயணமாக மதுரையிலிருந்து குஜராத்துக்கு ஏப்.24- ஆம் தேதி சிறப்பு ரயில் (வண்டி ஏண்: 06301) இயக்கப்படுகிறது.

மதுரையில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.28 -ஆம் தேதி காலை 9 மணிக்கு குஜராத் மாநிலம் வெரவல் சென்றடையும்.

இந்த ரயிலில் 10 குளிா்சாதன பெட்டிகள், 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொது வகுப்பு பெட்டிகள் உள்ளன.

இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் , சென்னை எழும்பூா், ஆந்திரம், மகாராஷ்டிரம் வழியாக குஜராத் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகன் இயக்கும் முதல் படம்: புரோமோ தேதி அறிவிப்பு!

ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு வேண்டும்: கரிஷ்மா கபூரின் வாரிசுகள் வழக்கு!

சினிமா காதலி... த்ரிஷா!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்!

படப்பிடிப்புக்கு முன்பே 70% பின்னணி இசையை முடித்த ஸ்பிரிட் படக்குழு!

SCROLL FOR NEXT