தமிழ்நாடு

10 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

DIN

தமிழகத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

கோவையில் இருவருக்கும், சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, விருதுநகரில் தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தவிர ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

மாநிலம் முழுவதும் தற்போது 50 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 4 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT