கிருஷ்ணகிரி ஆயுதப்படை காவலர் செல்போன் டவர் மீது ஏறி போரட்டம்!
ஆயுதப்படை காவலர் மணிவேல் என்பவர் ஆயுதப்படை அலுவலகம் எதிரே உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறி போராட்டம் நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி: ஆயுதப்படை காவலர் மணிவேல் என்பவர் ஆயுதப்படை அலுவலகம் எதிரே உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறி போராட்டம் நடத்தி வருகிறார்.
தற்கொலை செய்து கொள்வதாக செல்போன் டவர் மீது ஏறும் ஆயுதப்படை காவலர்
இதையும் படிக்க | அண்ணாமலை இன்று தில்லி பயணம்: அமித் ஷாவுடன் சந்திப்பு?
Advertisement
Advertisement
காவல்துறை பணியின்போது ஏற்படும் அதிகபணிச்சுமை மற்றும் மேல் அதிகாரிகள் தரக்குறைவாக நடத்துவதால் மன உளைச்சல் ஏற்படுவதாக கூறி செல்போன் டவுர் மீது ஏறி தற்கொலை செய்தி கொல்வதாக போராட்டம் செய்து வருகிறார்.
அவருடன் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவரை மீட்பதற்கு தீயணைப்புத்துறையினரும் விரைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.