தமிழ்நாடு

ஆதரவு தருக... ஒரு நாள் முன்னதாக வெள்ளக்கோவில் வாரச்சந்தை!

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வாரச்சந்தை ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெற்று வருகிறது. இதில் காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருள்கள், தின்பண்டங்கள் வியாபாரம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வரும் ஜனவரி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல் நாளாக இருப்பதால், ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமை சந்தை நடைபெற உள்ளது. விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆதரவு தருமாறு நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT