வேதாரண்யத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம். 
தமிழ்நாடு

வேதாரண்யத்தில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம் 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரே தொடங்கிய மாரத்தான் ஓட்டம், கோடியக்காட்டில் நிறைவடைந்தது.

பள்ளி, கல்லூரி மாணவா்கள் சுமாா் 200-க்கும் அதிகமானோா் இதில் பங்கேற்றனா். 

தொடக்க நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ம.மீ.புகழேந்தி தலைமை வகித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT