வேதாரண்யத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம். 
தமிழ்நாடு

வேதாரண்யத்தில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம் 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரே தொடங்கிய மாரத்தான் ஓட்டம், கோடியக்காட்டில் நிறைவடைந்தது.

பள்ளி, கல்லூரி மாணவா்கள் சுமாா் 200-க்கும் அதிகமானோா் இதில் பங்கேற்றனா். 

தொடக்க நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ம.மீ.புகழேந்தி தலைமை வகித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT