தமிழ்நாடு

தேசியவாத காங்கிரஸுக்கு 100% ஆதரவு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சரத் பவாரை நேரில் சென்று சந்தித்தார். 

DIN


தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 100 சதவிகிதம் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்பது உறுதியாகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார். 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று சந்தித்தார். 

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா டூஹான், சரத் பவாருக்கு தனது முழு ஆதரவையும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 100 சதவிகிதம் காங்கிரஸ் துணை நிற்கும் என சரத் பவாரிடம் ராகுல் உறுதியளித்தார். மேலும் எதிர்க்கட்சிகளின் ஆதரவும் தேசியவாத காங்கிரஸுக்கே உள்ளது என நம்பிக்கையளித்ததாக சோனியா குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT