தமிழ்நாடு

காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதியுறுவதால் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

DIN

டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதியுறுவதால் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: காலநிலை மாற்றம் காரணமாக அண்மைக் காலமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்டவை அதிகரித்து வருகின்றன. டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதிப்படுவதால் அவர்களுக்காக காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடந்த 7  மாதங்களில் சுமார் 4  ஆயிரம் பேர்டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

SCROLL FOR NEXT