தமிழ்நாடு

பூந்தமல்லியில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்: 20 பேர் காயம்!

சென்னை பூந்தமல்லியில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

DIN

சென்னை: சென்னை பூந்தமல்லியில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே இன்று காலை சிறிய ரக சரக்கு வேன் திடீரென பிரேக் போட்டதால், அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT