தமிழ்நாடு

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

கரோனா காலத்தில் தன்னுயிரையும் கருதாமல் பணிபுரிந்ததற்காக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு.

DIN

கரோனா காலத்தில் தன்னுயிரையும் கருதாமல் பணிபுரிந்த போக்குவரத்துத் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு.

இதில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடியை ஒதுக்கியது போக்குவரத்துத் துறை. அதே வேளையில் 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையாக ரூ.171.05 கோடி வழங்கவும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

14வது ஊதிய ஒப்பந்தத்தை 2019 முதல் அமல்படுத்தி ஊதிய உயர்வு அளித்து தற்போது ஊதியம் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வெண்கல பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

மகாராஷ்டிரம் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

என்ன பார்வை... சைத்ரா!

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

SCROLL FOR NEXT