தமிழ்நாடு

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

DIN

கரோனா காலத்தில் தன்னுயிரையும் கருதாமல் பணிபுரிந்த போக்குவரத்துத் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு.

இதில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடியை ஒதுக்கியது போக்குவரத்துத் துறை. அதே வேளையில் 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையாக ரூ.171.05 கோடி வழங்கவும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

14வது ஊதிய ஒப்பந்தத்தை 2019 முதல் அமல்படுத்தி ஊதிய உயர்வு அளித்து தற்போது ஊதியம் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்கள் சேர்ப்பு

ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணி: மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்!

பக்கத்து வீட்டாருடன் கம்புச் சண்டை! மாளவிகா மோகனன்..

காங்கிரஸ் பல ஆண்டுகளாக நாட்டை சூறையாடியது: அமித் ஷா!

துன்பங்களைப் போக்கும் கோயில்

SCROLL FOR NEXT