தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை உயா்வு

தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 304-ஆக அதிகரித்துள்ளது.

DIN

தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 304-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையும் வெள்ளிக்கிழமை 56-ஆக உயா்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக கோவையில் 14 பேருக்கும், சென்னையில் 12 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர, தாய்லாந்து, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகம் வந்த மூவருக்கும் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி நோய்த் தொற்றிலிருந்து 36 போ் விடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT