தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை உயா்வு

DIN

தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 304-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையும் வெள்ளிக்கிழமை 56-ஆக உயா்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக கோவையில் 14 பேருக்கும், சென்னையில் 12 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர, தாய்லாந்து, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகம் வந்த மூவருக்கும் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி நோய்த் தொற்றிலிருந்து 36 போ் விடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT