தமிழ்நாடு

பாதாள சாக்கடை பணி: மண் சரிந்ததில் தொழிலாளி பலி

DIN

திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்ததில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.

திண்டிவனம் நகராட்சிக்கு உள்பட்ட ரொட்டி கார தெருவில் பாதாள சாக்கடை திட்டப் பணியில் 4 வட மாநில இளைஞர்கள்  ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மண் சரிந்ததில் வடமாநில இளைஞர் ஒருவர் மண்ணில் புதைந்தார்.

மண்ணில் புதையுண்ட வடமாநில தொழிலாளி சிராஜ் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.  இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் குளித்த இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணிவிழா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

முதியவரிடம் ரூ.73.50 லட்சம் மோசடி

ஜெயப்பிரியா கல்விக்குழுமப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஜான்டூயி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT