தமிழ்நாடு

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • கூட்டுறவு சங்கப்பதிவாளராக சுப்பையனை நியமித்து தமிழக அரசு உத்தரவு
  • மாற்றுதிறனாளிகள் நல மேலாண் இயக்குநராக கமல் கிஷோர் நியமனம்
  • நித்த்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நீடிப்பார்.
  • கூட்டுறவு சங்கப்பதிவாளராக நியமிக்கப்பட்ட செந்தில்ராஜ் நியமனம் ரத்து.
  • செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல்நாத் தொடர்ந்து நீடிப்பார்.
  • செந்தில்ராஜை மீண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு.
  • சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்டம் செயலாக்கத்துறை கூடுதலாக ஒதுக்கீடு.
  • திருப்பூர் ஆட்சியராக இருந்த வினீத் பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மேலாண் இயக்குநராக நியமனம்.

மேலும் பணியிட மாற்றம் குறித்து முழு விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை மேலும் உயர்ந்தது! இன்று எவ்வளவு?

கரூர் நெரிசல் சம்பவம்: வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது!

கரூர் மாவட்டச் செயலாளரிடம் 10 மணி நேரமாக விசாரணை!

கரூர் நெரிசல் பலி சம்பவம்: மற்றொரு தவெக நிர்வாகி கைது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

SCROLL FOR NEXT