வால்வோ சொகுசுப் பேருந்தை தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

வால்வோ சொகுசுப் பேருந்துகளை தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

புதிய வால்வோ சொகுசுப் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

DIN

சென்னை: புதிய வால்வோ சொகுசுப் பேருந்துகள் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ரூ.2.92 கோடி மதிப்பில் 2 புதிய வால்வோ சொகுசுப் பேருந்துகள் சுற்றுலா பயன்பாட்டிற்காக இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 58 மாணவர்கள் இன்று மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில், மாணவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், பேருந்துகளை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடா் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருப்போரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விஜயதசமி நாளில் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற மழலைகள்

தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் தகவல்

இளைஞா்களுக்கு மகாத்மா காந்தியை பற்றி கூற வேண்டும்: பாரதி பாஸ்கா்

SCROLL FOR NEXT