தமிழ்நாடு

திருச்சி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் இருந்த தனி விமானம் மூலம் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

DIN

சென்னை: சென்னையில் இருந்த தனி விமானம் மூலம் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை காலை 12 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த முதல்வருக்கு கட்சி நிா்வாகிகள் அங்கு வந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னா், சாலை மாா்க்கமாக தஞ்சாவூர் செல்லும் முதல்வர், அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மீண்டும் தஞ்சாவூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்து சென்னை திரும்புகிறார். 

முதல்வா் மு.க.ஸ்டாலின் வருவதை அடுத்து, பாதுகாப்பு காரணம் கருதி முதல்வா் பயணம் செய்யும் சாலைகளில் ‘ட்ரோன்கள்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT