தமிழ்நாடு

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

DIN

கோடை விடுமுறையையொட்டி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் தென் மாவட்ட மக்கள் வசதிக்காக, சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை தோறும் சென்னை - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில்கள்(06067 / 06068) மே-2 முதல் ஜூன்-27 வரை இயக்கப்படுமென தெற்கு ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் சென்னை - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில்கள்(06057 / 06058) மே-3 முதல் ஜூன்-30 வரை இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

SCROLL FOR NEXT