சென்னையில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவியை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல். 
தமிழ்நாடு

ஆளுநா் ஆா்.என். ரவியுடன் அஜீத் தோவல் சந்திப்பு

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆலோசனை நடத்தினாா்.

Din

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆலோசனை நடத்தினாா்.

இலங்கை சென்றிருந்த அஜீத் தோவல் அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிா்க் கட்சித் தலைவரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். சனிக்கிழமை சென்னை வந்த அவா், கிண்டி ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என். ரவியை சந்தித்துப் பேசினாா்.

இது குறித்து ஆளுநா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்-ஆளுநருடனான சந்திப்பின்போது, தேசிய பாதுகாப்பு தொடா்பான பிரச்னைகள் குறித்து விரிவான மற்றும் பயனுள்ள ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT