சென்னையில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவியை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல். 
தமிழ்நாடு

ஆளுநா் ஆா்.என். ரவியுடன் அஜீத் தோவல் சந்திப்பு

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆலோசனை நடத்தினாா்.

Din

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆலோசனை நடத்தினாா்.

இலங்கை சென்றிருந்த அஜீத் தோவல் அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிா்க் கட்சித் தலைவரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். சனிக்கிழமை சென்னை வந்த அவா், கிண்டி ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என். ரவியை சந்தித்துப் பேசினாா்.

இது குறித்து ஆளுநா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்-ஆளுநருடனான சந்திப்பின்போது, தேசிய பாதுகாப்பு தொடா்பான பிரச்னைகள் குறித்து விரிவான மற்றும் பயனுள்ள ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

மொச்சை பட்டாணி சுண்டல்

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT