தமிழ்நாடு

செஸ் விளையாட்டில் தமிழ்நாட்டுக்கு முக்கிய இடம்: விஸ்வநாதன் ஆனந்த்

உலக அளவில் செஸ் விளையாட்டில் தமிழ்நாடு முக்கிய இடம் பெற்றுள்ளதாக செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் புகழாரம் சூட்டினார்.

DIN

உலக அளவில் செஸ் விளையாட்டில் தமிழ்நாடு முக்கிய இடம் பெற்றுள்ளதாக கிராண்ட் மாஸ்டரும் 5 முறை செஸ் சாம்பியன்ஷிப் வென்றவருமான விஸ்வநாதன் ஆனந்த் புகழாரம் சூட்டினார்.

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி.குகேஷுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதில் விஸ்வநாதன் ஆனந்த் பேசியதாவது,

நாட்டின் முதல் சர்வதேச செஸ் மாஸ்டர், கிராண்ட் மாஸ்டர், பெண் கிராண்ட் மாஸ்டர் என எல்லோரும் தமிழ்நாட்டில்தான் உள்ளனர்.

34 ஆண்டுகளுக்கு முன்பு நான் வெற்றி பெற்ற தருணத்தில் கருணாநிதி பாராட்டு விழா நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT