அண்ணா பல்கலை. (கோப்புப்படம்) Din
தமிழ்நாடு

அண்ணா பல்கலையில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் ரவி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆய்வு மேற்கொண்டது பற்றி..

DIN

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதுகுறித்து பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் அங்கு மாணவா்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும், பல்கலை. பதிவாளர் பிரகாஷ் மற்றும் பேராசிரியா்களுடன் அவா் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக உள் விசாரணைக் குழுவிடமும் ஆளுநர் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

SCROLL FOR NEXT