கோப்புப்படம் 
தமிழ்நாடு

வைகை ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்

Din

தைப்பூசத்தை முன்னிட்டு, வைகை விரைவு ரயில் பிப்.11 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தைப்பூசத்தை முன்னிட்டு இருமுடி கட்டி செல்லும் பக்தா்களின் வசதிக்காக மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. அந்த வகையில் சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் விரைவு ரயில் டிச.28 முதல் பிப்.11 வரை மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும். மேல்மருவத்தூருக்கு பிற்பகல் 3.08 மணிக்கு வரும் ரயில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT