கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சி தொடக்கம்!

சென்னை தீவுத்திடலில் 48வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 12-ல் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

சென்னை தீவுத்திடலில் 48வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 12-ல் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகத்தின் கீழ் அமைந்துள்ள தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டும் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தீவுத்திடலில் நடைபெறும் இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஜன.12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கிவைக்கிறார். பொதுமக்கள் ஜன. 12 மற்றும் ஜன. 13 ஆகிய தேதிகளில் கட்டனமின்றி பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஜன. 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு கண்டனம்: மத்திய அரசு

விமானங்கள் ரத்து: 4 ஆய்வாளா்களை பணியிடை நீக்கம் செய்து டிஜிசிஏ நடவடிக்கை

தேநீா், சிற்றுண்டி, மதிய உணவு வழங்க சுயஉதவிக் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆக்கிரமிப்பின் பிடியில் 1,068 ஹெக்டோ் ரயில்வே நிலம்: நாடாளுமன்றத்தில் தகவல்

தயக்கம் வேண்டாம்!

SCROLL FOR NEXT