PTI
தமிழ்நாடு

கோவை செல்லும் ரயில்கள் ஆவடியிலிருந்து புறப்படும்!

சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகப் புறப்படும்!

DIN

சென்னையிலிருந்து கோவை மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் இன்றிரவு தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

  • இன்று(அக்.15) இரவு 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் மெயில் (12623), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 8 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இன்று(அக்.15) இரவு 9.05 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் (12671), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக ஆவடியிலிருந்து இன்றிரவு 9.30 மணிக்கு புறப்படும்.

  • இன்று(அக்.15) இரவு 9.40 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் (22651), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக ஆவடியிலிருந்து இன்றிரவு 10.15 மணிக்கு புறப்படும்.

  • இன்று(அக்.15) இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சேரன் எக்ஸ்பிரஸ் (12673), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக ஆவடியிலிருந்து இன்றிரவு 11 மணிக்கு புறப்படும்.

  • இன்று(அக்.15) இரவு 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (12601), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக ஆவடியிலிருந்து இன்றிரவு 8.30 மணிக்கு புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் இன்று வீடு திரும்புகிறார்: கமல்ஹாசன் தகவல்!

எச்சரிக்கை! இளம்பெண்களை அச்சுறுத்தும் சைபர் புல்லிங் தாக்குதல்!

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்! மரத்தைப் பிடித்து தப்பித்தவர்! | Philippines

இந்தியா - ஆஸி. போட்டி டிக்கெட் விற்பனை அமோகம்! 1,75,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன!

நயினார் நாகேந்திரன் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி!

SCROLL FOR NEXT