PTI
தமிழ்நாடு

கோவை செல்லும் ரயில்கள் ஆவடியிலிருந்து புறப்படும்!

சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகப் புறப்படும்!

DIN

சென்னையிலிருந்து கோவை மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் இன்றிரவு தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

  • இன்று(அக்.15) இரவு 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் மெயில் (12623), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 8 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இன்று(அக்.15) இரவு 9.05 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் (12671), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக ஆவடியிலிருந்து இன்றிரவு 9.30 மணிக்கு புறப்படும்.

  • இன்று(அக்.15) இரவு 9.40 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் (22651), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக ஆவடியிலிருந்து இன்றிரவு 10.15 மணிக்கு புறப்படும்.

  • இன்று(அக்.15) இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சேரன் எக்ஸ்பிரஸ் (12673), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக ஆவடியிலிருந்து இன்றிரவு 11 மணிக்கு புறப்படும்.

  • இன்று(அக்.15) இரவு 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (12601), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக ஆவடியிலிருந்து இன்றிரவு 8.30 மணிக்கு புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

SCROLL FOR NEXT