தமிழ்நாடு

தவெக மாநாட்டில் நெகிழ்ச்சி! பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்

பெற்றோரிடம் ஆசி பெற்றபின் உரையை தொடங்கினார் விஜய்...

DIN

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று (அக். 27) நடைபெறுகிறது.

இந்த நிலையில், மாலை 5.30 மணிக்கு விஜயை பேச அழைத்தபின், உடனடியாக மேடையிலிருந்து கீழே இறங்கிய விஜய், முதல் வரிசையில் அமர்ந்திருந்த தனது தந்தை எஸ். ஏ. சந்திரசேகரை கட்டித் தழுவினார். அதன்பின், தனது தாயார் ஷோபனாவிடமும் ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து, மேடை ஏறிய விஜய் தற்போது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT