முகப்பு
கனமழை
தமிழ்நாடு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் எங்கெல்லாம் இன்று கனமழை பெய்யு வாய்ப்புள்ளது..

தமிழ்நாடு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் எங்கெல்லாம் இன்று கனமழை பெய்யு வாய்ப்புள்ளது..

Updated On : 9 ஆகஸ்ட், 2025 at 8:27 AM
கனமழை
பகிர்:

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

• தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

• தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

ஆகஸ்ட் 09ல் தமிழகத்தில் ஓருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை..

இன்று (09-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

முழு கட்டுரையைப் படிக்க →