தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் 
தமிழ்நாடு

எம்.எட். சோ்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்: அமைச்சா் கோவி.செழியன்

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளதாக அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.

Chennai

சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஆக.11) முதல் தொடங்கியுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 எம்.எட். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நிகழ் கல்வியாண்டிற்கான (2025-26) மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவை திங்கள்கிழமை (ஆக.11) முதல் ஆக.20-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம்.

அதன் பிறகு, ஆக.25-இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆக.26 முதல் ஆக.29 வரை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பா் 1 முதல் வகுப்புகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்பு! - அதிபர் டிரம்ப்

தங்கம் விலை 2 நாள்களில் ரூ.1200 குறைவு: இன்றைய நிலவரம்!

பலூச் விடுதலைப் படை, மஜீத் படைப்பிரிவுகள் பயங்கரவாதக் குழுக்கள்: அமெரிக்கா அறிவிப்பு!

‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

குழப்பம் நீங்கும் விருச்சிகத்துக்கு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT