Center-Center-Delhi
தமிழ்நாடு

கனமழை எதிரொலி: அண்ணா, சென்னை பல்கலை. தேர்வுகள் சென்னை கல்லூரிகளில் ஒத்திவைப்பு!

கனமழையால் அண்ணா பல்கலை., சென்னை பல்கலை. தேர்வுகள் சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

கனமழையால் அண்ணா, சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை(டிச. 3) திட்டமிடப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள், சென்னை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை பல்கலைக்கழகத்திலும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை(டிச. 3) திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Due to heavy rains, Anna and Madras University exams have been postponed in the Chennai district only

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழக்கமான லுக் இல்லைதான்... வினுஷா தேவி!

நவரத்னா அந்தஸ்தை பெற்ற நுமாலிகர் ரிஃபைனரி!

எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

உன் காதலில் நான் வாழ்ந்தேன்... க்ரித்தி சனோன்!

ஆயிரத்தில் அவள் ஒருத்தி... ஜீவிதா!

SCROLL FOR NEXT