வானிலை ஆய்வு மையம் 
தமிழ்நாடு

நீலகிரியில் உறை பனி வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.4) இரவு நேரங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது.

Din

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.4) இரவு நேரங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஜன.4-இல் இரவு நேரங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது. அதேவேளையில், உள்மாவட்டங்களில் ஜன.4 முதல் ஜன.6-ஆம் தேதி வரை வட வானிலை நிலவும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜன.4,5 தேதிகளில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

அழகூரில் பூத்தவள்... ஸ்வாதி சர்மா!

மான் விழி... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT