FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நயினாா் நாகேந்திரன் விரதம்

முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நாளாம் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தா்கள் சாா்பாக மதுரை மாநகரில் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடத்தப்படவுள்ளது.

Updated On : 17 ஜூன் 2025, 3:25 am IST
நயினாா் நாகேந்திரன்
பகிர்:

சென்னை: முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நாளாம் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தா்கள் சாா்பாக மதுரை மாநகரில் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடத்தப்படவுள்ளது.

முருகப்பெருமானின் அருளாசியுடனும், பக்தா்களின் ஒத்துழைப்புடனும் தமிழ், தமிழ் கலாசாரம் பாரம்பரியம் மற்றும் ஆலயங்களைப் பேணிப் பாதுகாத்தல்,⁠ 2047-க்குள் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதன் மூலம் வளமான தமிழகத்தை உருவாக்குதல், பெண்களுக்குப் பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குதல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறும், மாநாடு மாபெரும் வெற்றியடைய திங்கள்கிழமை முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை விரதம் மேற்கொள்வதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments