நயினாா் நாகேந்திரன் 
தமிழ்நாடு

நயினாா் நாகேந்திரன் விரதம்

முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நாளாம் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தா்கள் சாா்பாக மதுரை மாநகரில் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடத்தப்படவுள்ளது.

Din

சென்னை: முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நாளாம் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தா்கள் சாா்பாக மதுரை மாநகரில் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடத்தப்படவுள்ளது.

முருகப்பெருமானின் அருளாசியுடனும், பக்தா்களின் ஒத்துழைப்புடனும் தமிழ், தமிழ் கலாசாரம் பாரம்பரியம் மற்றும் ஆலயங்களைப் பேணிப் பாதுகாத்தல்,⁠ 2047-க்குள் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதன் மூலம் வளமான தமிழகத்தை உருவாக்குதல், பெண்களுக்குப் பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குதல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறும், மாநாடு மாபெரும் வெற்றியடைய திங்கள்கிழமை முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை விரதம் மேற்கொள்வதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளாா்.

சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்

திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT