கோப்புப் படம் 
தமிழ்நாடு

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வரும் 10-இல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வரும் 10-ஆம் தேதி கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

Din

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வரும் 10-ஆம் தேதி கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, பதிவுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாசி மாதத்தின் சுபமுகூா்த்த தினமான மாா்ச் 10-ஆம் தேதி, ஒரு சாா் - பதிவாளா் அலுவலகங்களில் வழக்கமான 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150 டோக்கன்களும், 2 பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்குப் பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். அதிக அளவு ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100-க்குப் பதிலாக 150 டோக்கன்களும், ஏற்கெனவே அளிக்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்களும் வழங்கப்படும் என்று பதிவுத் துறையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி: அக்.16 முதல் 20,378 பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சா் சா.சி.சிவசங்கா்

தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

வள்ளலாா் அவதார தினம்: ஏழைகளுக்கு நல உதவிகள் அளிப்பு

தடுப்புக் காவலில் ரௌடி கைது

மெரீனா கடற்கரையில் எண்ணெய் கசிவு தடுப்பு ஒத்திகை

SCROLL FOR NEXT