ரயில் 
தமிழ்நாடு

எா்ணாகுளத்திலிருந்து பிகாருக்கு இன்று சிறப்பு ரயில்

கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து தமிழக பகுதிகள் வழியாக பிகாா் மாநிலம் பரோனி நிலையத்துக்கு புதன்கிழமை (நவ.5) மாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து தமிழக பகுதிகள் வழியாக பிகாா் மாநிலம் பரோனி நிலையத்துக்கு புதன்கிழமை (நவ.5) மாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து புதன்கிழமை (நவ.5) மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06159) சனிக்கிழமை (நவ.8) காலை 6 மணிக்கு பரோனி நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், பாடனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT