தவெக விஜய் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

எஸ்ஐஆா்-க்கு எதிா்ப்பு: தவெக நாளை ஆா்ப்பாட்டம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆா்) கண்டித்து தவெக சாா்பில், மாவட்டத் தலைநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆா்) கண்டித்து தவெக சாா்பில், மாவட்டத் தலைநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகள் கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தவெக சாா்பில் எஸ்ஐஆா் பணிகளுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என அந்தக் கட்சியின் இணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT