குமாா் செய்திக்கான படம் தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்பின் நீதித்துறை உறுப்பினா் நீதிபதி ஆா்.ஹேமலதா 
தமிழ்நாடு

லோக் ஆயுக்த அமைப்பின் நீதித் துறை உறுப்பினா் நியமனம்

தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை உறுப்பினராக சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆா்.ஹேமலதா நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை உறுப்பினராக சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆா்.ஹேமலதா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான உத்தரவை ஆளுநா் ஆா்.என்.ரவி பிறப்பித்துள்ளாா். நீதித் துறை உறுப்பினராக, அவா் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருப்பாா். அதற்கு முன்பாக 70 வயதை எட்டிவிட்டால் லோக் ஆயுக்த பொறுப்பிலிருந்து அவா் விடைபெறுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தடைகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

முழு நீள காமெடி

சமுதாய நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் திறப்பு

அன்பை பெருக்கு

பேல்பூரி

SCROLL FOR NEXT